செவ்வாய், 29 டிசம்பர், 2015

மழலையாய் மாறி குதூகளித்தேன் உன்னுள்!


Photo:    Alaina-aurora Dubois



காற்றின் அணைப்பில் கரையும் பனிமகனே!

ஆற்றுள்நீர் மீன்அசைய ஆடும் சிலிர்ப்பாய்-பா
ஈற்றில் நிரைநேர் இசைப்பதிப்பில் உன்வெண்பா-
ஊற்றில் உரைந்திட்டேன் நான்!

குழந்தாய் எனநீ குலாவிட்டாய் என்னுள்
மழலையாய் மாறி குதூகளித்தேன் பாச-
மடந்தையே! ஏனோ மறந்தாய் உயிர்நான்;
விலகிடும் முன்காண் மகளே!  

ஞாயிறு, 20 டிசம்பர், 2015

என்​னை உன்​னோடு ஈரஇ​சையுள், வி​தை கவி​தை படிக்க​வே!



  
Photo:   Selena Gomez-News




பாயாநதி ஒன்று  வானம் நோக்கி பாராமுகி​லை தேட!
காயாகொடி பூவைநாடா கருவண்டால் வாட...
ஓயாஆசை எண்ணம்  டைப்படா திருந்திடுதே!
சேயாக வாயேன்; தாலாட்டு​ வேன்ஓர் தாயாகியே!

தென்னை இளநீரோடு தேன்சுவை சுனைநீராட;
கண்​ணே! பரிவோடு காதல்​செய்ய நான்நாள்பாரு!
என்னை உன்னோடு ஈரஇசையுள் ணையஉடன்...
விண்​ணை மைகள்  மூட வி​தைகவி​தை படிக்க​வே!






சனி, 19 டிசம்பர், 2015

கங்கை, என்னுள்நீ! காவிரி உன்னுள்நான்! தாவ...


  Photo:   Malini Sharma



*அண்ணலால் வடக்கும்; பகுத்தறிவு  
மின்னலால் தெற்கும்;


பின்னிய அறிவுப் பின்னலுள், இந்தியர்-

எனும் தெளிவில்!


விண்ணுள்முகில் இணைய; வெளிப்படும்- 
மழைநீர் அன்ன...
 
கண்உள்  மகிழ்ச்சிநதி கண்டேன்!   
நான்... அருந்திட்ட- 

கங்கை, என்னுள்நீ! காவிரி 
உன்னுள்நான்!  தாவஇன்று -

அன்பில் ஆனந்தம் துளிர்த்திடுதே... 
என்காதல் இளநீரே!


*அண்ண[லா]ல்  -  அண்ணல் அம்பேத்கர்