ஞாயிறு, 20 டிசம்பர், 2015

என்​னை உன்​னோடு ஈரஇ​சையுள், வி​தை கவி​தை படிக்க​வே!



  
Photo:   Selena Gomez-News




பாயாநதி ஒன்று  வானம் நோக்கி பாராமுகி​லை தேட!
காயாகொடி பூவைநாடா கருவண்டால் வாட...
ஓயாஆசை எண்ணம்  டைப்படா திருந்திடுதே!
சேயாக வாயேன்; தாலாட்டு​ வேன்ஓர் தாயாகியே!

தென்னை இளநீரோடு தேன்சுவை சுனைநீராட;
கண்​ணே! பரிவோடு காதல்​செய்ய நான்நாள்பாரு!
என்னை உன்னோடு ஈரஇசையுள் ணையஉடன்...
விண்​ணை மைகள்  மூட வி​தைகவி​தை படிக்க​வே!






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக