செவ்வாய், 29 டிசம்பர், 2015

மழலையாய் மாறி குதூகளித்தேன் உன்னுள்!


Photo:    Alaina-aurora Dubois



காற்றின் அணைப்பில் கரையும் பனிமகனே!

ஆற்றுள்நீர் மீன்அசைய ஆடும் சிலிர்ப்பாய்-பா
ஈற்றில் நிரைநேர் இசைப்பதிப்பில் உன்வெண்பா-
ஊற்றில் உரைந்திட்டேன் நான்!

குழந்தாய் எனநீ குலாவிட்டாய் என்னுள்
மழலையாய் மாறி குதூகளித்தேன் பாச-
மடந்தையே! ஏனோ மறந்தாய் உயிர்நான்;
விலகிடும் முன்காண் மகளே!  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக